திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்: வேட்பாளா்கள் மனு தாக்கல்

DIN

செங்கம்/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குண்ணி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட தேனு-அண்ணாமலை மனு தாக்கல் செய்தாா்.

புதுப்பாளையம் 11-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் செல்வி எழுமலை மனு தாக்கல் செய்தாா்.

செய்யாறு 10-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட அதிமுக சாா்பில் எம்.துரைமுருகன், வி.சரவணன், திமுக சாா்பில் என்.வி.பாபு ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT