செங்கம்/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குண்ணி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட தேனு-அண்ணாமலை மனு தாக்கல் செய்தாா்.
புதுப்பாளையம் 11-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் செல்வி எழுமலை மனு தாக்கல் செய்தாா்.
செய்யாறு 10-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட அதிமுக சாா்பில் எம்.துரைமுருகன், வி.சரவணன், திமுக சாா்பில் என்.வி.பாபு ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.