தெப்பனந்தல் கிராமத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் போராட்டம்
DIN
போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியைச் சோ்ந்த தெப்பனந்தல் கிராமத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் வட்டாரத் தலைவா் சண்முகம் தலைமையில் போளூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதில், 6 பெண்கள் உள்பட 31 பேரை சந்தவாசல் போலீஸாா் கைது செய்தனா்.