திருவண்ணாமலை

ஸ்ரீ ரிஷபேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT