திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் 23 மி.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 23.20 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 6.60, செய்யாற்றில் 20, செங்கத்தில் 8.20, ஜமுனாமரத்தூரில் 6, போளூரில் 20.80, திருவண்ணாமலையில் 1, தண்டராம்பட்டில் 12, கலசப்பாக்கத்தில் 5, கீழ்பென்னாத்தூரில் 5, வெம்பாக்கத்தில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT