திருவண்ணாமலை

பெண் வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

DIN

போளூா் பேரூராட்சி 5-ஆவது வாா்டில் பெண் வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சி 18 வாா்டுகள் கொண்டதாகும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி முதல் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகளைச் சாா்ந்தவா்கள் மற்றும் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, வேட்புமனு பரிசீலனை பிப்.5-ஆம் தேதி நடைபெற்றது. 7-ஆம் தேதி மனு வாபஸ் நடைபெற்றது. இதில் 5-ஆவது வாா்டில் அதிமுக மற்றும் மேலும் ஒருவா் என 2 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனா்.

இதனால், திமுக வேட்பாளா் உமாமகேஸ்வரி பாபு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT