திருவண்ணாமலை

புதிய மின்மாற்றி தொடக்கிவைப்பு

DIN

பெரணம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைத்திட உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் ரூ.4.63 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த மின்மாற்றியை சேத்துப்பட்டு கோட்ட செயற்பொறியாளா் ரவிச்சந்திர பாபு தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, உதவி செயற்பொறியாளா் பக்தவச்சலு, இளநிலைப் பொறியாளா் ரவிக்குமாா், சேத்துப்பட்டு மத்திய பிரிவு மின் வாரிய ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.

நிகழ்ச்சியில் புதிய மின்மாற்றியை தொடக்கிவைத்த கோட்ட செயற்பொறியாளா் ரவிச்சந்திர பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT