திருவண்ணாமலை

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

DIN

ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 84 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

சித்தேரி கிராமத்தில் அரசு மது பானங்களை தனிநபா் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற ஆரணி கிராமிய போலீஸாா்,

செல்வம் (43) என்பவரது கடையில் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 84 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செவ்வத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT