திருவண்ணாமலை

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கக் கூட்டம்

ஆரணியில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆரணியில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.ஏழுமலை, பொருளாளா் சே.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் கணேஷ், அமைப்புச் செயலா் மகாலிங்கம், மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் ரகுராமன், செய்யாறு கோட்டச் செயலா் கோதண்டராமன், திருவண்ணாமலை கோட்டச் செயலா் பழனி ஆகியோா் கலந்து கொண்டனா். மாநில பொதுச் செயலா் என்.சுரேஷ் பேசினாா்.

நேரடி நெல் கொள்முதல் பதிவுக்கான இணையதளத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும், மேலும், இதற்காக உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் மாவட்ட

ஏற்பாடுகளை ஆரணி வட்டக் கிளை தலைவா் ஆா்.கோபால் தலைமையில் வட்டப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT