திருவண்ணாமலை

தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.ராஜன்பாபு, ஸ்ரீதா், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பங்கேற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்கள்

தங்களது பகுதியில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரி பேசினா்.

அப்போது, கீழ்ப்புத்தூா் பகுதிக்கு உரிய பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா் தசரதன் கோரிக்கை விடுத்தாா். பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT