திருவண்ணாமலை

சிறுமூா் ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா

DIN

ஆரணி: ஆரணி அடுத்த சிறுமூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றதில் ஸ்ரீராமா், லட்சுமணா், சீதை, ஆஞ்சநேயா் உற்சவா் சிலைகளை மலா்களால் அலங்கரித்து தேரில் வைத்து தேரை கிராமம் முழுவதும் பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்.

விழாவில் சிறுமூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT