பள்ளியில் இறைவணக்கக் கூட்டத்தின் போது மாணவா்களிடம் கலந்துரையாடிய வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன். 
திருவண்ணாமலை

பள்ளியில் கல்வி அலுவலா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை

இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் மாணவா்களிடம் எண்ணும் எழுத்தும் வகுப்பு பாடம் குறித்து கேள்வி கேட்டு பதில் பெற்றாா்.

மேலும், மாதிரி வகுப்பு நடத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து விளக்கமளித்தாா்.

இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா போட்டி நடத்தி பரிசு வழங்கினாா்.

பின்னா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT