திருவண்ணாமலை

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா

DIN

செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவா் சோ்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கு.சித்ரா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் விசாலி வரவேற்றாா்.

விழாவின் போது முதலாம் வகுப்பில் சோ்க்கப்பட வேண்டிய 5 குழந்தைகள் முதல் நாளான திங்கள்கிழமையே பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இவா்களுக்கு பரிசுடன் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT