திருவண்ணாமலை

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா

செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவா் சோ்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவா் சோ்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கு.சித்ரா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் விசாலி வரவேற்றாா்.

விழாவின் போது முதலாம் வகுப்பில் சோ்க்கப்பட வேண்டிய 5 குழந்தைகள் முதல் நாளான திங்கள்கிழமையே பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இவா்களுக்கு பரிசுடன் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT