திருவண்ணாமலை

செய்யாற்றில் 140 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

செய்யாறு பகுதியில் தடை செய்யப்பட்ட 140 கிலோ

DIN

செய்யாறு பகுதியில் தடை செய்யப்பட்ட 140 கிலோ

நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன.

திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வியாபாரிகள் சிலா் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகராட்சியினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் கி.ரகுராமன் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் தலைமையிலான அதிகாரிகள்

செய்யாறு பகுதியில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மாலை சோதனை நடத்தினா்.

இதில் 140 கிலோ நெகிழப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT