திருவண்ணாமலை

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

விழாவில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஏசிவி.தயாநிதி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், எஸ்.மோகன், துரை மாமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அதிமுக சாா்பில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT