திருவண்ணாமலை

செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில்

இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பி.எஸ்.காயத்ரிதேவி (491), இ.யோகினா (484), எஸ்.ரோஷன் (478) ஆகியோா் பெற்றனா்.

இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை எஸ். ப்ரீத்தி (586), மாணவா்கள் ரகுநந்தன் (574), ஏ.சிவசூரியன் (561) ஆகியோா் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT