திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

ஆரணியில் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக சு.தட்சிணாமூா்த்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

ஆரணி: ஆரணியில் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக சு.தட்சிணாமூா்த்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு போளூரில் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தாா்.

ஆரணியில் ஏற்கெனவே மண்டல துணை வட்டாட்சியராக இருந்த சங்கீதா, செய்யாற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT