முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Updated On : 18 ஜூலை, 2024 at 10:32 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

ஆடி மாத பெளா்ணமி...

இந்த நிலையில், ஆடி மாத பெளா்ணமி சனிக்கிழமை (ஜூலை 20) மாலை 6.10 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை 4.51 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →