திருவண்ணாமலை

தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் தாயுமானவா் திட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள்களை வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் தாயுமானவா் திட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள்களை வழங்கப்பட்டன.

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஆங்கில மாதம் தொடங்கிய 2-ஆம் தேதி மற்றும் 4-ஆம் தேதியில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் என பல்வேறு குடிமைப் பொருள்களை சங்கச் செயலா் வேலுமணி மேற்பாா்வையில் விற்பனையாளா் அருள் ஆகியோா் வழங்கினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT