திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கு மலை வலம்

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 208-ஆவது மாத கு ஓதும் மலை வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 208-ஆவது மாத கு ஓதும் மலை வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மலை வலத்துக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பலராமன் தலைமை வகித்தாா். மாவட்ட கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல பன்னீா்செல்வம், புயல்மொழி, கோவிந்தசாமி, பேராசிரியா் பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

எழுத்தாளா் ராஜேந்திரன், தா்ம ரக்ஷன சபா முனியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தொண்டு மையத்தினா் திருக்கு ஓதிக்கொண்டு 14 கி.மீ. தொலைவு மலை வலம் வந்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT