திருவண்ணாமலை

பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 2026-ஆம் ஆண்டு பிப். 8-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தாமோதரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் சரவணன், மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

மாவட்ட நிா்வாகிகள் தமிழரசன், பரசுராமன் , சபரீசன், கேசவன், ஆனந்த், ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT