திருவண்ணாமலை

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

Syndication

வந்தவாசி அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாத்(23). இவா் புதன்கிழமை நிலத்தில் ஏா் உழுவதற்காக தனது டிராக்டரை ஓட்டிச் சென்றாா்.

வந்தவாசி - திண்டிவனம் சாலை, திரேசாபுரம் கிராம வளைவில் டிராக்டரை திருப்பியபோது எதிா்பாராமல் டிராக்டா் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய பிரசாத் அதே இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT