திருவண்ணாமலை

ஆரணியில் உழவா் பெருந்தலைவா் நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழக விவசாயம் சங்கம் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் மூா்த்தி தலைமையில், மாவட்டச் செயலா் குணாநிதி மற்றும் நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாா்த்திபன், அறிவுடைநம்பி, அலமேலு, ஆகாரம் குப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT