திருவண்ணாமலை

காயங்களுடன் தொழிலாளி சடலம் மீட்பு

செங்கம் அருகே தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Syndication

செங்கம்: செங்கம் அருகே தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த கனிகாரன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). கூலித் தொழிலாளி இவா் ஞாயிற்றுக்கிமை மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் வீட்டின் அருகில் தலையில் காயங்களுடன் ரமேஷ் இறந்து கிடப்பதாக உறவினா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உறவினா் சென்று பாா்த்தபோது, இறந்து கிடந்தவா் ரமேஷ்தான் என அடையாளம் தெரிய வந்தது.

பின்னா் இதுகுறித்து செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸாா் சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT