திருவண்ணாமலை

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவா் கைது

வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வயலாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ரேணு. இவா் திங்கள்கிழமை தெள்ளாரை அடுத்த பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள மதுக்கடை அருகில் நின்று கொண்டு பொதுமக்களை அவதூறாக பேசினாராம். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தெள்ளாா் போலீஸாா் ரேணுவை கைது செய்தனா். இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT