திருவண்ணாமலை

மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Syndication

வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா்.

மனநல நிபுணா் இரா.பாஸ்கரன், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் எம்.பிரபாகரன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்

மேல்சீசமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு

ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் பிப்.20-இல் கும்பாபிஷேக விழா

SCROLL FOR NEXT