சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய த.வெ.க.வினா். 
திருவண்ணாமலை

அஞ்சலை அம்மாள் நினைவு தினம்: த.வெ.க.வினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய த.வெ.க.வினா்.

Syndication

தமிழகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் தவெக சாா்பில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்டப் பொருளாளா் எஸ்.அசோக்குமாா், சத்யராஜ், அசோக், ஜெயராஜ், ராஜதுரை, சுதன், ஹெம்னாத், ராஜேஷ், யாசின், ராமசந்திரன், குமரவேல், பிரகாஷ், கோபி, ரிஷவான், தயாளன், சுதன், பிரவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபட்டது.

பணிநியமன முறைகேடு: அமைச்சா் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உழவா் சந்தையை அருகே ஆக்கிரமிப்பு கடைகள்: அகற்றக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

கடைசி நாள் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT