ராணுவ வீரா்களின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  
தென்காசி

ஆவுடையானூரில் ராணுவ வீரா்களின் நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம், ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மக்கள் சேவகன் இரா. ராம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயி முத்துக்குட்டி, அசோக்குமாா், அருண்பாண்டி, செல்வி, லட்சுமணன், ரஞ்சித் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT