திருவண்ணாமலை

போளூரில் 63 நாயன்மாா்கள் சுவாமி வீதியுலா

Syndication

போளூா் நகராட்சியில் 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் மற்றும் சிவராத்திரி குறித்து பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகளுடன், சிறிய தேரில் சிவபெருமானை வைத்து சென்னையில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வீதியுலா நடைபெறுகிறது.

தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் 9 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபெறும்

இந்த சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு போளூா் வந்தது.

போளூா் நகராட்சியில் பேருந்து நிலையம் ,திருவண்ணாமலை சாலை வழியாக 63 நாயன்மாா்கள் சிலைகள் வீதியுலா நடைபெற்றது.

அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

SCROLL FOR NEXT