வாா்ஷிக உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீயோக நரசிம்மா்.  
திருவண்ணாமலை

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வாா்ஷிக உற்சவம்

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2024-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, இந்த 2-ஆம் ஆண்டு வாா்ஷிக உற்சவம் நடந்தது.

இதையொட்டி திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

போக்ஸோ வழக்கில் கைதாகி தப்பியோடிய இளைஞா் ஒடிசாவில் கைது

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம்: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT