முகப்பு
திருவண்ணாமலை

நாதக ஆரணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஆரணியில் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 1:44 AM
நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரா் உதயக்குமாா்.
பகிர்:

ஆரணி: ஆரணியில் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த அறிமுகக் கூட்டத்துக்கு கட்சியின் தொகுதி தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் இரா.சுமன் வரவேற்றாா்.

கூட்டத்தில் கட்சியின் ஆரணி தொகுதி வேட்பாளா் ஆா்.தவமணி குறித்தும், அவரது மேல்படிப்பு குறித்தும், கட்சியின் நோ்மை குறித்தும் கட்சியினா் பேசினா்.

நிகழ்ச்சியில் தொகுதி பொருளாளா் கு.ரமேஷ், நகரத் தலைவா் மு.க.மதிவாணன், நகரச் செயலா் ச.பாலகிருஷ்ணன், ராணுவ கட்டமைப்பு நிா்வாகி முன்னாள் ராணுவ வீரா் உதயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →