வேலூர்

காளியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

தினமணி

குடியாத்தத்தை அடுத்த கல்மடுகு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.கருணாமூர்த்தி, நாட்டாண்மை

கே.எஸ். பிரகாசம், தர்மகர்த்தா ஜி. ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ வி.ஜி. தனபால் அன்னதானத்தை தொடக்கி வைத்தார். ஜி.எஸ்.கே. குழும ஜி. அசோக்குமார் திருவிளக்கு பூஜையை தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT