வேலூர்

அண்ணா விருது பெற்ற  டிஎஸ்பிக்கு பாராட்டு

DIN

தமிழக அரசின் அண்ணா விருது பெற்ற குடியாத்தம் டி.எஸ்.பி. எம். பிரகாஷ்பாபுவுக்கு குடியாத்தம் இறகு பந்து கழகம் சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
 இறகு பந்து கழகத் தலைவர் டி.எஸ்.விநாயகம், நிறுவனர் மருத்துவர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் மான்மல் ஜெயின், நிர்வாகிகள் குமரகுரு, கஜேந்திரன் உள்ளிட்டோர் டி.எஸ்.பி.யை பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT