வேலூர்

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: மாணவருக்குப் பாராட்டு

DIN

மூன்றாம் தலை முறை என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கிடையே ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இதில், ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4}ஆம் வகுப்பு  மாணவர் ஏ.எஸ்.கோகுல் குமார் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவரை பள்ளியின் தலைவர் பாலாஜி லோகநாதன், முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி  சான்று வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT