வேலூர்

சாய்பாபா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

DIN

சாய்பாபா வாழ்க்கை வரலாறு குறித்து இரண்டாம் பாகம் நூல் வெளியீட்டு விழா ஆற்காடு சாய்பாபா கோயிலில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கு.சரவணன் தலைமை வகித்தார். அன்னை அறக்கட்டளை செயலாளர் பெல் பிரபு, அண்ணா சிலை சிறு வியாபாரிகள் சங்கப் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் ஞானசேகரன் வரவேற்றார். ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் ஆர்.ராஜலட்சுமி பங்கேற்று நூலை வெளியிட்டார். ஆற்காடு நகராட்சி ஆணையர் மாடசாமி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இதில் கோயில் நிர்வாகி முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT