வேலூர்

சிறுபான்மையின உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

DIN

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற இணையவழியில் (ஆன்லைன்) விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசு, உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் 2017-18-ஆம் ஆண்டுக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தகுதியுள்ள மாணவ, மாணவியர் ‌w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT