வேலூர்

மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு

DIN

காட்பாடி ரயில் நிலைய உணவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.
காட்பாடி அருகே தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் சபேஷ் 20). இவர், காட்பாடி ரயில் நிலைய 2-ஆவது நடைமேடையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார். திங்கள்கிழமை இரவு சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT