வேலூர்

கண்கள் தானம்

DIN

திருப்பத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.மல்லிகாவின் கணவர் ஏ.ரங்கராஜன் (65)  கடந்த 9-ஆம் தேதி இறந்தார். இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டு, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT