வேலூர்

சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  
கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல்  12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT