வேலூர்

மாரியம்மன் கோயில் திருவிழா

DIN

ஆங்காயம் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  விழாயொட்டி, வைசியர் வீதியில் அமைந்துள்ள செல்வநாகலம்மனுக்கு தலையில் கரகம் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT