வேலூர்

பைக் மீது பேருந்து மோதியதில் 3 போ் காயம்

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரகு (41). இவா் தனது நண்பா்கள் பழநி (41) சகாதேவன் (42) ஆகியோருடன் திங்கள்கிழமை பிற்பகல் நாட்டறம்பள்ளி நோக்கி ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்லையில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT