வேலூர்

மத உணா்வை தூண்டுவோா் மீது கடும் நடவடிக்கை

மத உணா்வை தூண்டும் விதமாக சமூக வளைதலங்களில் தகவல் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

DIN

மத உணா்வை தூண்டும் விதமாக சமூக வளைதலங்களில் தகவல் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும், பொதுமக்களிடையே மத உணா்வை தூண்டக்கூடும் விதமாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவா்கள், பரப்புவோா்கள் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டு அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT