வேலூர்

செஞ்சியில் எருது விடும் விழா

DIN

கே.வி. குப்பத்தை அடுத்த செஞ்சி கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம், 
2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம்,  3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரம் உள்ளிட்ட 30 பரிசுகள் வழங்கப்பட்டன. காட்பாடி வட்டாட்சியர் சதீஷ்,  டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் எருது விடும் விழாவைக் கண்காணித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT