வேலூர்

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் மீட்பு

DIN

ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி மக்கள் வசிப்பிடத்துக்கு வந்த புள்ளிமான் மீட்கப்பட்டு காட்டுப் பகுதியில் புதன்கிழமை விடுவிக்கப்பட்டது.
ஆம்பூர் அருகேயுள்ள அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது பொன்னப்பல்லி கிராமம்.  இந்
நிலையில் தண்ணீர்  தேடி ஒரு வயதுடைய பெண் புள்ளிமான் பொன்னப்பல்லி - அபிகிரிப்பட்டரை சாலைக்கு வந்தது.  அப்பகுதி விவசாய நிலத்தில் பணிபுரிந்தவர்கள் அந்த மானை மீட்டு ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மானை மீட்டு காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT