வேலூர்

தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மார்ச் 9-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதையொட்டி வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 வாணியம்பாடி சார்பு நீதிபதி எஸ்.ராமச்சந்திரன், ஆம்பூர் மாவட்ட முதன்மை உரிமையயில் நீதிபதி ஏ. கதிரவன், குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜி.ரூபனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், வங்கி மேலாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT