வேலூர்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர் எஸ்.கே.அருண்ராஜ் 700-க்கு 693 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கணினித் துறையில் எம்.வினிதா, இஇஇ துறையில் எஸ்.யோகேஷ், இசிஇ பிரிவில் ஆர்.கணேஷ்குமார், கட்டடவியல் பிரிவில் ஹெச்.முகமது அனீஸ், கட்டடவியல் முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.முஹமது ஜாகித் ஆகியோர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அரசு வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே.குப்புசாமி, பொருளாளர் பி.பாலகிருஷ்ணன், செயலாளர் ஜி.செல்வகுமார், முதல்வர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் கல்லூரி இயக்குநர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT