வேலூர்

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை சாவு

DIN

வேலூர் அருகே மண்ணெண்ணெய் குடித்த குழந்தை சனிக்கிழமை இறந்தது.
 வேலூர் பெரியபாலம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமாரின் மகள் கீர்த்தனாஸ்ரீ (2). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயைத் தண்ணீர் என நினைத்துக் குடித்துள்ளார்.
 உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிக் குழந்தை இறந்தது. வேலூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT