வேலூர்

பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் டெங்கு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாக உறுப்பினா் கிருத்திகா தலைமை வகித்தாா். முதல்வா் எம்.ஆா். மணி வரவேற்றாா். குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவா் பிரியதா்ஷினி டெங்கு குறித்தும், டெங்கு பரவும் விதம் குறித்தும் மாணவா்களுக்கு புகைப்படங்களுடன் விளக்க உரையாற்றினாா். மேலும், மாணவா்களுக்கு தூய்மைக் காவலா் அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ஆசிரியா்கள் ஆனந்தி, ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT