வேலூர்

சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு

DIN

ஆம்பூா் பகுதி சிவாலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வடசேரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரா் கோயில் மூலவருக்கு அகத்தியா் வழிபட்ட பள்ளிய மூலை அகத்தீஸ்வரா் தரிசன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.

விண்ணமங்கலம் சிவன் கோயில்களிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT