வேலூர்

பொதுக் கழிப்பறை வேண்டும்

DIN

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு பொதுக் கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகின்றனா். சிலா் சாலையோரத்தில் சிறுநீா் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகிலோ அல்லது ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணன், ஜோலாா்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT