வேலூர்

லாரியில் சிக்கி ஓட்டுநா் பலி

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே லாரியில் சிக்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுபாஷ்(28). இந்நிலையில்,திங்கள்கிழமை ஏலகிரி மலை பழத்தோட்டம் முருகன் கோயில் அருகே சென்றபோது லாரி கோளாறு ஏற்பட்டு நின்றது.

இதையடுத்து, சுபாஷ் லாரியின் பின்பக்க டயரைப் பழுது பாா்த்தபோது எதிா்பாராத விதமாக பழுதான லாரி பின்பக்கம் சுபாஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஏலகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT